Browsing Category

அரசியல்

திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை திமுக சார்பில் நிறுவப்பட்டது

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு 2009-ம் ஆண்டு பாலக்கரை ரவுண்டானாவில் சிலை நிறுவப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் சிலை திறப்பு விழா தள்ளிப்போனது. சிவாஜி சிலையை திறக்கக் கோரி அவரது ரசிகர்கள், காங்கிரஸ் கட்சியினர் பலகட்ட போராட்டங்களை…

வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமுமுக சார்பில் பேரணி மற்றும் பிஎஸ்என்எல் அலுவலகம்…

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முஸ்லிம்கள் உரிமைகளையும், வக்ஃப் சொத்துக்களை பறிக்கும் விதமாக அமைந்துள்ள இந்த…

பயங்கரவாதிகளை ஆதரிக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு கண்டனம் – கருப்பு முருகானந்தம்!

பஹல்காம் தாக்குதலை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம்…

பஹல்காம் தாக்குதலை கண்டித்து பாஜக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும், பாகிஸ்தான் - வங்கதேசத்தை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை தொடர்ந்து அடையாளம் கண்டு…

சிபிஎஸ்சியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் தேர்வில் தோல்வி என கையெழுத்து போட…

திருச்சி விமான நிலையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில், புதிய கல்விக் கொள்கை வரைவாக இருந்த பொழுது தற்போதைய முதலமைச்சர் அதனை எதிர்த்தார். கொரோனா காலத்தில் அவசர அவசரமாக…

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்று வரும்போது தமிழகம் அதற்கு தயாராக இருக்கும் – அமைச்சர் அன்பில்…

மே தினத்தை முன்னிட்டு திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள கலைஞர் சிலைக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மே தின நினைவுச் சின்னத்திற்கு மலர் தூவி…

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அமமுக சார்பில் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம்!

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளிலும் சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் வாந்தி வயிற்றுப்போக்கு நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிக்சை பெற்று வருகின்றனர். மேலும் மாரீஸ் ரயில்வே மேம்பாலத்தின்…

திருச்சியில் நடைபெற்ற ரோஜ்கார் மேளாவில் பணி நியமன ஆணைகளை வழங்கிய மத்திய அமைச்சர்!

மத்திய அரசு பணியிடங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என மத்திய பாஜக அரசு வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி ‘ரோஜ்கர் மேளா’ என்ற பெயரில் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு முகாம்களை மத்திய அரசு நடத்தி வருகிறது.…

திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற த.வெ.க தலைவர் விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் –…

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்... அரசியலில் நாம் தமிழர் கட்சி தணித்துதான் போட்டியிடுவோம். மற்ற காட்சிகளை போல தேர்தல் நேரத்தில் விலை போவதற்கு நாங்கள்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்