திண்டுக்கல்லில் பாஜக மேற்கு நகர தலைவர் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் எரிப்பு

திண்டுக்கல் பாறைப்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி மேற்கு நகர தலைவர் பால்ராஜ் கடையில் அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் 1 கார் மற்றும் 5-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை தீ வைத்து எரித்துள்ளனர்.இதுகுறித்து நகர் தெற்கு காவல் துறையினர் விசாரணை..

ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி ரூ 1000 வழங்க வேண்டும்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க திருச்சி மாவட்ட முதல் மாநாடு சனிக்கிழமை அன்று மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நடந்தது.மாநாட்டிற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை

இட ஒதுக்கீட்டால் கல்வியின் தரம் போய்விடும் என்பது சுயநலத்தின் உச்சம் என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி வெற்றி…

திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது. இங்கு வெற்றி நிச்சயம் சிறப்பு நிகழ்ச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு அதன் தலைவர் ஆர். விஜயாலயன் தலைமை தாங்கினார்.இதில் நடிகர்

தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் தேர்தல் வருகிற 02.11.2022 நாள் நடைபெற உள்ள நிலையில் அதனை முன்னிட்டு திருச்சியில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் சென்ன கேசவன் கண்காணிப்பாளர் சென்னை பெருநகர காவல் அலுவலகம்,

திருச்சியில் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் கொட்டப்பட்டு, புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின்…

திருச்சியில் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் கொட்டப்பட்டு, புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் தேர்திருவிழா நடைபெற்றது. புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் 29.08.2022 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, நவநாள் திருப்பலி நடைபெற்று

திருச்சி வரத வேங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது

திருச்சி பெரிய கடைவீதி பகுதியில் வரத வேங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு பெருமாளுக்கு உகந்த நாட்களில் சிறப்பு விழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு

அதிநவீன முறையில் முதியவர் களுக்கு பெருந்தமனி வால்வு மாற்று சிகிச்சை – திருச்சி காவேரி மருத்து…

திருச்சி காவேரி மருத்துவமனையில் இரண்டு முதியவர்களுக்கு ட்ரான்ஸ் கதீட்டர் பெருந்தமணி வால்வு அதிநவீன சிகிச்சை முறையை யன்படுத்தி அறுவை சிகிச்சை இல்லாமல் பெருந்தமணி வால்வு மாற்று சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 60 வயது முதல்

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் எங்களுடன் பேசி வருகின்றனர் – எடப்பாடி பழனிச்சாமி

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற அ.தி.மு.க. பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்கில் நீதிமன்ற

திருச்சி அருகே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேருந்தை சிறைபிடித்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பைஞ்ஞீலியில் 1 மாத காலமாக 100 நாள் வேலை வழங்காததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 200 க்கும் மேற்பட்ட பெண்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல்

திருச்சியில் வ.உ.சி. வெண்கல சிலைக்கு பாஜக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழர் என்ற பெருமைக்குரியவருமான வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது வெண்கலசிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பாரதிய ஜனதா கட்சியின் மாநகர்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்