தமிழ்நாடு மின்வாரியம் நடத்திய மக்கள் குறைதீர்க்கும் முகாம்! திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில்…

தமிழ்நாடு மின்வாரியம் நடத்திய மக்கள் குறைதீர்க்கும் முகாம்! திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது! திருநெல்வேலி,ஜூலை.25:- தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக, திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட,…

பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம்,தமிழ்நாடு சுற்றுலா மாளிகை பாதுகாப்பு தீவிரம்

பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம்,தமிழ்நாடு சுற்றுலா மாளிகை பாதுகாப்பு தீவிரம்.. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனி விமான மூலம் வரும் 26 ஆம் தேதி இரவு…

ஆடி அமாவாசை – ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்

ஆடி அமாவாசை - ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள் ஆடி அமாவாசை என்பது தர்ப்பணம் கொடுப்பதற்கு உகந்த நாளாகும். இந்த நாளில் காவிரி ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.…

குத்தகைக்காரர்கள் விவசாயம் செய்து வந்த நிலம் விவசாயிகள் சொத்து இல்லை, வக்ஃப் சொந்தமான நிலம் என்று…

குத்தகைக்காரர்கள் விவசாயம் செய்து வந்த நிலம் விவசாயிகள் சொத்து இல்லை, வக்ஃப் சொந்தமான நிலம் என்று அதிகாரிகள் பொய் சொல்லி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பெற்றுள்ளனர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது திருவெறும்பூர்…

லஞ்சம் பெற்று ஊழல் செய்யும் அதிகாரிகளின் சொத்துக்கள் அனைத்தையும் அரசுடமையாக்க வேண்டும் – ஊழல்…

லஞ்சம் பெற்று ஊழல் செய்யும் அதிகாரிகளின் சொத்துக்கள் அனைத்தையும் அரசுடமையாக்க வேண்டும் - ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு திருச்சி ஊழல்வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஊழல் ஒழிப்போர்…

கதிரவன் எம்எல்ஏ தொகுதியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லாமல் போகும் அவல நிலை

கதிரவன் எம்எல்ஏ தொகுதியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லாமல் போகும் அவல நிலை - மாவட்ட ஆட்சியரிடம் மனு திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் தொகுதிக்கு உட்பட்ட சிறப்பத்தூர் ஊராட்சி, வீராணி பகுதியில் அமைந்துள்ள ஒன்றிய…

தொலைந்து போன செல்போன்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் உரிமையாளர்களிடம்…

தொலைந்து போன செல்போன்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன - திருநெல்வேலி திருநெல்வேலி:- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசனின் நேரடி கண்காணிப்பில், சைபர் கிரைம் பிரிவு கூடுதல்…

தஞ்சாவூரில் நடைபெற்ற போட்டி நாடகத்தில் குணச்சித்திர நடிகர் காண விருது பாலமுருகனுக்கும், நாடகக்…

தஞ்சாவூரில் நடைபெற்ற போட்டி நாடகத்தில் குணச்சித்திர நடிகர் காண விருது பாலமுருகனுக்கும், நாடகக் குழுவில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் வேல்முருகனுக்கும் வழங்கப்பட்டது தஞ்சாவூர் காவேரி அன்னை கலை மன்றத்தின் சார்பில் 55 ஆவது…

கடியாப்பட்டியில் இடுகாடு என்ற கப்றுஸ்தான் கிடையாது, குறை தீர்க்கும் முகாமில் மனு 30 நாட்களில் பதில்…

கடியாப்பட்டியில் இடுகாடு என்ற கப்றுஸ்தான் கிடையாது, குறை தீர்க்கும் முகாமில் மனு 30 நாட்களில் பதில் அளிக்கப்படும். அதிகாரி விளக்கம் அரிமளம் ஒன்றியம் கடியாபட்டியில் குறை தீர்க்கும் முகாமில் ஜமாத் தலைவர் கபூர் மனு…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்